Friday, April 20, 2012

வாசித்ததில் நேசித்தது



அந்த நாட்கள்

ந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்...
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்?
- க.பொன்ராஜ்
அஞ்சலி
 
 
செஞ்சட்டை தோழருக்கு

செம்மலர் சமர்ப்பணம்


Thursday, April 5, 2012

வாசித்ததில் நேசித்தது


கூண்டுக் கிளிகள்
உங்களிடம்
என்ன பேசிவிடப்போகிறது?
திறந்துவிடுங்கள்
என்பதைத் தவிர்த்து!

- ரவிஉதயன்
அன்பருக்கு அஞ்சலி



காலனுக்கு கடும் கோபம் போல்
மனிதம்  அரசியல் மத்தியில் மலர
வேண்டாம் இந்த வீண் சோதனை
என்றெண்ணி எடுத்துகொண்டார்
எம் தோழர் முத்துக்குமாரை
என்ன செய்ய தொகுதி மக்கள்
இன்னொரு தேர்தலை சந்திப்பது தவிர
பணத்துக்கு மத்தியில்
மனத்தால் வென்ற தோழர்
முத்துகுமாருக்கு அஞ்சலி