Monday, January 26, 2026

 ரேபீஸ் தடுப்பூசி அவசியம்!



தெருநாய், வளர்ப்பு நாய், பூனை, குரங்கு என எந்த விலங்கு கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.=*

நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்குக் குழாய்த் தண்ணீரில் கழுவ வேண்டும். கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சுண்ணாம்பு, காபித்தூள் போன்றவற்றைப் பூசக்கூடாது.=*

கடிபட்டவுடன் முதல் தவணை, 3-ம் நாளில் இரண்டாம் தவணை, 7-ம் நாளில் மூன்றாம் தவணை, 28-ம் நாளில் நான்காம் தவணை என முறைப்படி தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

காயம் கடுமையாக இருந்தால், ‘இம்யுனோக்ளோபுலின்செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

நாய் உட்பட எல்லா வளர்ப்புப் பிராணிகளுக்கும் முறைப்படி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.=*